கிளிநொச்சியில் சிறுமி ஒருவரின் நெகிழ்ச்சியான செயல்!
கிளிநொச்சி மாவட்டம் – இரணைமடு கனகாம்பிகை ஆலய திருவிழாவில் கலந்துகொண்ட ஒரு அடியவர் 1 1/2 பவுண் தங்க நகையை ஆலய வாசலில் தவறவிட்டுள்ளார். இவ்வாறான நிலையில் பல முறை தேடியும் அவரது நகை கிடைக்கவில்லை. “இப்போது தங்கப் பவுண் விற்கின்ற விலைக்கு கண்டெடுத்தவர்கள் தருவார்களா? என்பதுதான் அங்கு இருந்த பல அடியவர் பலரின் கதையாக இருந்தது. இந்த நிலையில் தங்கச் சங்கிலியை தவறவிட்டவர் இறைவனை வேண்டிக்கொண்டிருந்த வேளை அங்கு நின்ற சிறுமியின் செயலும் சிலரை சிந்திக்க … Continue reading கிளிநொச்சியில் சிறுமி ஒருவரின் நெகிழ்ச்சியான செயல்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed